Editorial News

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தமிழக அரசு அதிரடி

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் சுமூகமாக நடைபெற வேண்டி தேர்தலுக்கு முன் இரண்டு நாட்கள் சேர்த்து மூன்று நாட்களும் , வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts

வெளியான பும்ரா, சஞ்சனா திருமண புகைப்படங்கள்

Penbugs

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்

Kesavan Madumathy

அரசுப் பணியாளர், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து: முதல்வர் பழனிசாமி

Penbugs

Complete list of 2020 International Emmy Awards

Penbugs

Groping is not sexual assault if there is no ‘skin to skin’ contact: Bombay HC

Penbugs

List: Parts of Chennai likely to face power shutdown today

Penbugs

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.

Penbugs

இறந்த தன் மனைவியின் நினைவாக சிலை வைத்த மதுரை தொழிலதிபர்

Penbugs

Donald Trump calls India’s air quality as filthy

Penbugs

Sillu Karuppati’s Krav Maga Sreeram passes away

Penbugs

Confirmed: Lionel Messi asks to leave Barcelona

Penbugs

Vi unveils a collaborative program to offer a range of customer benefits for Learning & Upskilling, Health & amp; Wellness, and Business Help

Penbugs

Leave a Comment