Coronavirus

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

TN government announce relaxation measures for industries in non-containment zones

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்வு.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 118 பேர் உயிரிழப்பு

இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,159 ஆக உயர்வு

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் 5ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது

தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை 8,554 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,453 பேர் குணமடைந்துள்ளனர்; 3002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1000 கோடி ; பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

Penbugs

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

சிஏபிஎஃப் கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை – அமித் ஷா அறிவிப்பு

Penbugs

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி

Kesavan Madumathy

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

Penbugs

BCCI to donate 51 crores to PM CARES fund

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

Leave a Comment