Penbugs
Coronavirus

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில்
கொரோனா பாதிப்பு 1,596 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு க
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. தென்காசியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 4 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும், கோவை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்துள்ளனர்.அதிகபட்சமாக கரூரில் 48 பேர் வீடு திரும்பி உள்ளனர்…!

Related posts

கொரோனாவை வெல்ல யோகா உதவும் – பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

Tamannaah Bhatia’s parents test positive for COVID19

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 3509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Penbugs

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமான அறிக்கை வெளியீடு!

Kesavan Madumathy

Man travels 200km with his kid, wife home on stolen bike, returns it after reaching home

Penbugs

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 61.13 சதவீதமாக ஆக உயர்வு

Penbugs

கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு

Penbugs

Shoaib Malik to meet Sania Mirza and their son after 5 months

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs