Coronavirus

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில்
கொரோனா பாதிப்பு 1,596 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு க
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. தென்காசியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 4 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும், கோவை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்துள்ளனர்.அதிகபட்சமாக கரூரில் 48 பேர் வீடு திரும்பி உள்ளனர்…!

Related posts

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 6504 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Penbugs

Corona Virus Detailed Stats

Penbugs

ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

திருப்பதியில் தரிசனத்திற்கு அனுமதி..!

Kesavan Madumathy

COVID19 updates: Tamil Nadu crosses 23,000, 1162 new cases today

Penbugs

COVID19: New restrictions in TN from May 6

Penbugs

இன்று ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs