Coronavirus

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபர் 31 ஆம் நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்த அரசாணை நிறுத்தி வைப்பு

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகளுக்கான தடை நீட்டிப்பு

டீக்கடை, உணவகங்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள் , டீக்கடைகளில் பார்சல் சேவை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

வெளிநாட்டு விமான சேவைக்கான தடை தொடரும்

சினிமா படப்பிடிப்புகளில் 100 பேருக்கு மிகாமல் பணியாற்ற அனுமதி

சென்னை விமான நிலையத்திற்கு இனி தினமும் 100 உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்

Related posts

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

We’ll just have to wait and watch: Sania Mirza on return of Tennis

Penbugs

103-year-old woman celebrates with beer after beating COVID-19

Penbugs

Usain Bolt tested positive for coronavirus

Penbugs

இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

Inspired by Sonu Sood, 2 villages in Andhra Pradesh builds their own road

Penbugs

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

நாளை முதல் சென்னை புறநகர் ரயிலில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Kesavan Madumathy

Leave a Comment