Coronavirus Politics

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்றும், அதில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அளித்த பேட்டியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது போக போகத்தான் தெரியும்.

கொரோனா தொற்றை தடுக்க, ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது.

ஊரடங்கிற்கு முன், தொற்று வேகமாக உயர்ந்தது. தற்போது, 33 ஆயிரம் என்ற அளவிலேயே தொடர்கிறது.சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது. சென்னையை போல, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை, மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும். அதேபோல், ஊரடங்கை இன்னும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை 78 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது… அதில் 69 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.. மீதமுள்ள தடுப்பூசிகள் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Related posts

சாதியற்ற தமிழன்!

Dhinesh Kumar

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

Kesavan Madumathy

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

COVID19: Single street in Triplicane has whooping 42 positive cases

Penbugs

COVID19: Djokovic, Federer, Nadal draws out plans to help lower ranked players

Penbugs

விடிய விடிய பப்ஜி விளையாடிய மாணவன் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை| Penbugs

Kesavan Madumathy

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 4029 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Lives of many millions are in our hands: AR Rahman on COVID-19

Penbugs

First in TN: Vellore Siddha centre to hold clinical trials for COVID-19 treatment

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப்பச்சன் குணமடைந்தார்

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment