Coronavirus

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைக்கப்படும் காய்கறி சந்தையினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியதை அடுத்து, திருமழிசையில் 200 கடைகளுடன் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் சந்தை செயல்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை திருமழிசைக்கு செல்கின்றனர்.இதனிடையே, கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதன் எதிரொலியாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Picture Courtesy: The Hindu.

Related posts

Allu Arjun tests positive for coronavirus

Penbugs

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்

Penbugs

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

14YO sexually assaulted by two teens in COVID19 centre

Penbugs

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

L&T Construction Converts Healthcare Units into COVID-19 Care Facilities

Penbugs

Fit again Rohit Sharma to undergo fitness test after lockdown

Penbugs

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs