Coronavirus

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது.

ரோமில் உள்ள தொற்று நோய்க்கான ஸ்பாலன்சானி மருத்துவமனையில்நடந்து வந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது என இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எலியிடம் இந்த தடுப்பூசியை சோதித்துப் பார்த்ததில் கொரோனா ஆன்டிபாடீஸ் உற்பத்தியானதாகவும் மனித உடலில் செலுத்தப்பட்டால் அது கொரோனை வைரசை அழித்து விடும் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இப்போது பரவும் கொரோனா வைரசின் மரபணுக் கூறுகள் துவக்கத்தில் பரவிய வைரசை விடவும் மிக அதி வேகத்தில் பரவும் தன்மை வாய்ந்தது என அமெரிக்க லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வக (Los Alamos National Laboratory)விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts

Mujeeb ur Rahman hospitalized after testing COVID19 positive

Penbugs

Migrant worker gives birth while walking home, continues to walk 150 km right after giving birth!

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

COVID19: World Bank approves $1 Billion emergency fund for India

Penbugs

PM CARES fund does not come under RTI Act -Response to RTI filed by lawyer

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஏற்றம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..!

Kesavan Madumathy

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

Lockdown to be extended for 2 weeks, relaxed guidelines soon

Penbugs