Coronavirus

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண நலம் அடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒரு முறை கொரோனா தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு உடலில் வைரஸ் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இருக்கும் என்றும், அத்தகைய நபர்கள் நோய் பரப்பும் ஆபத்தற்றவர்கள் என சான்றிதழ் அளித்து பயணம் செய்வதற்கோ பணி புரிவதற்கோ அனுமதிக்கலாம் என சில நாடுகள் கருத்து தெரிவித்தன.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு, ‘இது போன்ற முடிவுகள் பொது சுகாதார விதி மீறல் என்பதோடு நோய் பரவல் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு முறை கொரோனா தாக்கி மீண்டவர்களை மீண்டும் வைரஸ் தாக்கலாம், இரண்டாவது முறை வைரஸ் தாக்காத வகையில் நோயிலிருந்து மீண்டவர்கள் உடம்பில் ஆன்டிபாடிகள் இருக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

COVID19 & Floods: Assam’s situation needs attention

Penbugs

தமிழகத்தில் இன்று 4029 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

75 Districts in India to go under Lockdown until March 31st

Lakshmi Muthiah

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு-தமிழக அரசு

Penbugs

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் ப்ரணீதா

Penbugs

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Major breakthrough: Steroid Dexamethasone found to save 1 in 3 COVDI19 patients

Penbugs

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs