Coronavirus

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

கொரோனாவின் பாதிப்பு , நாடு தழுவிய ஊரடங்கு என மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் காவல்துறை , மருத்துவ துறை , வங்கி துறை, மின்துறை , தீயணைப்பு துறை என பல்வேறு அரசு துறைகள் மக்கள் பணியில் முழுவதுமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன .

இவர்களோடு சேர்ந்து தன்னார்வலர்களும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்காவை சேர்ந்த ஓவியர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலவை பேருந்து நிலையத்தில் ஓவியங்களை வரைந்துள்ளனர் …!!!

இது பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது ..!

Photo Courtesy: Krishna Captures

Related posts

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

25YO peddles ganja in the guise of delivering food amid lockdown; arrested

Penbugs

Dutee Chand distributes food packet in her village

Penbugs

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Breaking: Former Indian cricketer Chetan Chauhan has died | COVID19

Penbugs

La Liga: Real Madrid Celebration images!

Penbugs

கொரோனாவிற்கு எதிரான போரில் செவிலியராக மாறிய நடிகை – குவியும் பாராட்டுக்கள்

Penbugs

தனக்கு கொரோனா இல்லை – அமைச்சர் அன்பழகன் தகவல்

Kesavan Madumathy

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs