Coronavirus

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

கர்நாடகாவில் தலைநகர் பெங்களூரு உள்பட அனைத்து இடத்திலும் நாளை முதல், முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பேசிய அவர், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வாகாக அமையாது என்று அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்பதால், மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவது அவசியமானது என்று குறிப்பிட்டார்.

நிலையான பொருளாதாரத்தை பராமரித்தபடி கொரோனாவுக்கு எதிராக போராட இருப்பதகா அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது என்றும் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

Delhi Capitals Team member tested COVID19 positive

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

Penbugs

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

COVID19: New Zealand reports two new cases

Penbugs

காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா!

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs

COVID-19: India’s recovery rate crosses 92%

Penbugs

Leave a Comment