Coronavirus

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

கடந்த 7ம் தேதி விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

தொடர்ந்து பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவை நேற்று துவங்கியது.

இந்நிலையில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவையும் இன்று முதல் துவங்கியுள்ளது.

காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு-தமிழக அரசு

Penbugs

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

Karthik Dial Seytha Yenn- Nostalgic ride that we all needed to get through lockdown

Penbugs

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

ENG v IRE, 3rd ODI: Tons from Stirling, Balbirnie leads Ireland in highest run chase

Penbugs

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

COVID19: No lockdown for domestic abuse

Penbugs

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

COVID19: Dubai Hospital waives off Rs 1.52 crores bill of Indian man

Penbugs

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

Leave a Comment