Editorial News

ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27ந் தேதி சசிகலா விடுதலையாகிறார்

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் விடுதலையாகும் தேதி தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

Bigg Boss Tamil 4, Day 103, Written Updates

Lakshmi Muthiah

Dream 11 IPL- RCB vs KXIP: Fantasy preview

Penbugs

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Penbugs

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

Confirmed: Lionel Messi asks to leave Barcelona

Penbugs

PUBG Corporation responds to PUBG MOBILE ban in India

Penbugs

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

இறந்த தன் மனைவியின் நினைவாக சிலை வைத்த மதுரை தொழிலதிபர்

Penbugs

Scotland becomes 1st country to make sanitary pad, tampons free

Penbugs

Happy Birthday, Ellyse Perry

Penbugs

Leave a Comment