Coronavirus

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழ்நாட்டில், புதிதாக, 1,404 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து, 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 380 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் 141 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும் தொற்று உறுதியானது.

அரியலூர், பெரம்பலூர் , கன்னியாகுமரி , புதுக்கோட்டை , இராமநாதபுரம் ,தென்காசி , தேனி , தூத்துக்குடி மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தொற்று எண்ணிக்கை பதிவு ஆகவில்லை

Related posts

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

கொரோனா நோய்த் தொற்று உறுதி ; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

Penbugs

Pak spies using fake ‘Aarogya Setu’ app to target Indian Military personnel

Penbugs

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

24,000 விரைவு பரிசோதனைக் கருவிகள் திருப்பி அனுப்பப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

Penbugs

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Kesavan Madumathy

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

PM Modi speech live: Lockdown extended till May 3

Penbugs

Leave a Comment