Coronavirus

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

கடந்த 7ம் தேதி விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

தொடர்ந்து பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவை நேற்று துவங்கியது.

இந்நிலையில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவையும் இன்று முதல் துவங்கியுள்ளது.

காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

COVID19 in Chennai: Wine shops to stay closed

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

Sarfaraz Khan continues to help people, to skip Eid

Penbugs

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

Anjali Raga Jammy

Breaking: MP CM Shivraj Singh Chouhan tested COVID19 positive

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Intense COVID19 can be controlled, Dharavi is an example: WHO’s Tedros

Penbugs

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

Ponmagal Vandhal: Exhibitors warns Suriya after he opts for OTT release

Penbugs

103-year-old woman celebrates with beer after beating COVID-19

Penbugs

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

தமிழகத்தில் இன்று 5177 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment