Coronavirus Editorial News

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

கடந்த மாதம் பள்ளி படிப்பு தேர்வு முடிவுகள் வந்த நிலையில், கல்லூரிகளில் இணைய வழி மூலம் பயிற்சி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், பருவ தேர்வு குறித்து அரசு தனது முடிவை வெளியீடு செய்துள்ளது.

அதில் இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப்பாடங்களுக்கான தேர்வெழுத விலக்கு அளிப்பதாகவும்,

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை நடவடிக்கை – முதலமைச்சர்

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது

ரத்து செய்யப்படும் பருவத் தேர்வுகளுக்கு யுஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

Woman dragged from railway station, gangraped by three men

Penbugs

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Penbugs

கொரோனா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

Penbugs

IPL 2020 might to happen outside India

Penbugs

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

England players to return to training from June 22

Penbugs

இன்று தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

Leave a Comment