Coronavirus

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள காணொலி உரையில், நேற்று வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசாங்கம் கூறியது என்றும், ஆனால் இந்த எண்ணிக்கை ஒரே நாளில் எப்படி 3 ஆயிரத்து 144 எப்படி ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்ச் 1 முதல் ஜூன் 10 வரையில் இறந்தவர் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டது, அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளதாக அரசு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அப்படியானால் தினமும் அரசு பொய் சொல்லி வந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன என்றும், இன்னும் இதுபோல் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் இருப்பதாக திமுக தலைவர் கூறியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி…!

Kesavan Madumathy

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!

Kesavan Madumathy

Zomato, Swiggy resume restricted services along with groceries and other essentials in Tamil Nadu

Penbugs

கொரோனா நிவாரணமாக ரூ.50 லட்சத்தை முக ஸ்டாலினிடம் வழங்கினார் ரஜினிகாந்த்

Penbugs

ENG v IRE, 2nd ODI: Bairstow stars as England win by 4 wickets

Penbugs

Heartwarming: Man creates ‘cuddle curtain’ to hug grandmother

Penbugs

கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டண நிலவரம் …!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Domestic violence: Man hits wife with pin roller for ‘tasteless’ food!

Penbugs

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Penbugs

ஊரடங்கில் திருமணம்: சர்ச்சை கிளப்பிய முன்னால் முதல்வர் வீட்டு திருமணம்

Penbugs

Leave a Comment