Coronavirus

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள காணொலி உரையில், நேற்று வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசாங்கம் கூறியது என்றும், ஆனால் இந்த எண்ணிக்கை ஒரே நாளில் எப்படி 3 ஆயிரத்து 144 எப்படி ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்ச் 1 முதல் ஜூன் 10 வரையில் இறந்தவர் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டது, அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளதாக அரசு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அப்படியானால் தினமும் அரசு பொய் சொல்லி வந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன என்றும், இன்னும் இதுபோல் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் இருப்பதாக திமுக தலைவர் கூறியுள்ளார்.

Related posts

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

TN Govt Adds 1000 more beds as Most hospitals are nearly full

Penbugs

அவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா! தெலுங்குத் திரையுலகம் ஆதரவு!

Penbugs

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs

Sumit Nagal becomes 1st Indian man to win a singles Main Draw match in US Open in 7 years

Penbugs

கொரோனா பாதிக்கப்பட்ட 70 – 75% பேருக்கு அறிகுறிகள் இல்லை: உத்தவ் தாக்கரே

Penbugs

25YO peddles ganja in the guise of delivering food amid lockdown; arrested

Penbugs

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

Leave a Comment