Editorial News

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் தென்காசி மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ரிசர்வ் காவல்படைவீரர் சந்திரசேகர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குடும்பத்துக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புப் பணியில் இன்னுயிரைத் தியாகம் செய்த சந்திரசேகர் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயை உடனடியாக வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்

Related posts

Greater Chennai Corporation creates new Hashtag to address fake news

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

FIVE SIMPLE LIFE TIPS YOU SHOULD KNOW

Penbugs

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு தொற்று உறுதி…!

Penbugs

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

Racism is in cricket too: Chris Gayle

Penbugs

Floods: Arsenal, Pietersen prays for people of Assam

Penbugs

Mumbai: Man arrested for sexually assaulting a dog

Penbugs

COVID19: 24YO Mosaddek Hossain takes care of 200 underprivileged families

Penbugs

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Penbugs

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

Sophie Gregoire-Trudeau tested positive for Corona

Penbugs