Editorial News

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் தென்காசி மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ரிசர்வ் காவல்படைவீரர் சந்திரசேகர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குடும்பத்துக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புப் பணியில் இன்னுயிரைத் தியாகம் செய்த சந்திரசேகர் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயை உடனடியாக வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்

Related posts

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Penbugs

Rebuilding USA: Donald Trump appoints Vince McMohan as an economic advisor

Penbugs

Pastor feeds believers rat poison to prove their faith; they all die

Penbugs

சாத்தான்குளத்தில் சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு திமுக & அதிமுக நிதியுதவி

Penbugs

Messenger room shortcut now available on Instagram

Penbugs

Modi’s lock down announcement : essential services to remain operational

Anirudhan R

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது – நிதின் கட்காரி

Penbugs

Jamia Millia Islamia Protests: In Pictures

Penbugs

Criticism overflows- Statue of Unity

Penbugs

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs

இது அம்மாவின் அரசா…? கமல்ஹாசன் கேள்வி!

Penbugs