Penbugs
Editorial News

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் தென்காசி மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ரிசர்வ் காவல்படைவீரர் சந்திரசேகர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குடும்பத்துக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புப் பணியில் இன்னுயிரைத் தியாகம் செய்த சந்திரசேகர் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயை உடனடியாக வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்

Related posts

விழுப்புரம் சிறுமி கொலை: முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!

Penbugs

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா…!

Penbugs

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

Penbugs

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

Penbugs

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

Kesavan Madumathy

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீர மரணம்..!

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

ஊரடங்கு: அம்மா உணவகங்களில் இலவச உணவு

Penbugs