Editorial News

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 466 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 நாள்களில் 465 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய நாளன்றும் மது விற்பனை களைகட்டும்.

இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 13ம் தேதி 227 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கும், 14ம் தேதி 237 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கும் மது விற்றுள்ளது.

2 நாள்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

சென்னை மண்டலத்தில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும் மதுவிற்பனையாகியுள்ளது.

Related posts

WhatsApp pay available for users in India from today

Penbugs

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

Penbugs

Sourav Ganguly admitted to hospital

Penbugs

Meerut woman who ran away from home to avoid marriage returns as PCS officer after years

Penbugs

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Kesavan Madumathy

Chennai’s Nethra becomes 1st Indian woman sailor to qualify for Olympics

Penbugs

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

Penbugs

பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி – மு.க.ஸ்டாலின்

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

I may be the 1st woman in this office, I will not be the last: Kamala Harris

Penbugs

Leave a Comment