Penbugs
Coronavirus

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஊரடங்கு பல மாநிலங்களில் அமலில் உள்ளது. பொது போக்கு வரத்துகளையும் மத்திய அரசு நிறுத்தியது.

பின்பு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ப்ல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கை வந்ததால் , சிறப்பு ரயில் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கும் பல கட்டுப்பாடிகளை விதித்தது ரயில்வே நிர்வாகம்.

முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் , காய்ச்சல் , சளி இருக்க கூடாது. பரிசோதனை செய்த பின்பு தான் அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ,

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் , ஆக. 12-ம் தேதி வரையிலான பயனத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

Related posts

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

Penbugs

Lockdown means no sanitary napkins for Government school kids

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 3509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு

Anjali Raga Jammy

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs