Penbugs
Coronavirus Editorial News

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்

ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர் .

ஆலோசனை முடிந்த பின்னர் எடப்பாடி அவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

அவர் அறிக்கையில் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை; இருமொழிக் கொள்கையே தொடரும்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பினை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

A 96-year-old World War II veteran becomes Italy’s oldest student

Penbugs

தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் அஜித்

Kesavan Madumathy

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரத் தடையின்றி பெண்கள் செல்லலாம் – ரயில்வே துறை

Penbugs

Bhagyaraj to play a role in Chithi 2

Penbugs

Dutee Chand distributes food packet in her village

Penbugs

COVID19: NDMA announces National Lockdown extension till May 31

Penbugs

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

Penbugs

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா

Penbugs

Man who attended Boxing Day Test, tests positive for COVID19

Penbugs

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs

National shutdown: CM Edappadi speech excerpts

Penbugs

Leave a Comment