தமிழகத்தில் மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் – தினமும்...
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரிப்பு . தமிழ்நாட்டில் இன்று 6472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...
சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால்,...
As much as 84 people working in Raj Bhavan has been tested coronavirus positive. “As a few persons staying inside Raj Bhavan showed symptoms, testing...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583ஆக அதிகரிப்பு தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 5849 பேருக்கு கொரோனா உறுதி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக...
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து, இன்று 3861 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்வு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா தொற்று...
தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை உள்பட அனைத்துக் கடைகளும் நாளை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும்....
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 4538 பேருக்கு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என கருதுவதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார். சென்னை கிண்டி...