Coronavirus Editorial News

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மது விற்பனை கடந்த 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது. நேற்று 133 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

மாநகர் நீங்கலாக சென்னை மண்டலத்தில் 5.6 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 32.5 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 34.8 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 29.6 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 30.6 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இருந்த மது விற்பனை தற்போது இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Kids recovered under Operation Smile witness India Test in Chepauk

Penbugs

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

Shiva Chelliah

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

Andrea Jeremiah tested positive for COVID19

Penbugs

David Willey, 3 others to miss Vitality Blast after 1 player tested COVID19 positive

Penbugs

Kerala challenges CAA in Supreme Court, 1st state to do so

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Badminton: India Open postponed due to COVID19 surge

Penbugs

இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

Ed Sheeran announces birth of his daughter, names her ‘Lyra Antarctica Seaborn Sheeran’

Penbugs