Coronavirus Editorial News

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மது விற்பனை கடந்த 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது. நேற்று 133 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

மாநகர் நீங்கலாக சென்னை மண்டலத்தில் 5.6 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 32.5 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 34.8 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 29.6 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 30.6 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இருந்த மது விற்பனை தற்போது இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Sundar Pichai promoted as Alphabet’s CEO, Google’s parent company!

Penbugs

Chennai student beats the odds to make a mark in CBSE exams !

Penbugs

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

COVID19: Teacher offers Quarantine hug to her students at her residence

Penbugs

Kovilpatti Kadalaimittai gets GI tag

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

இ‌பாஸ் தளர்வால் சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

Penbugs

Actor Gayatri lodges complaint against pizza delivery boy for sharing her number on ‘adult’ groups

Penbugs

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs

Dr Tamilisai to help realize a tailor’s daughter MBBS dream!

Penbugs