Coronavirus Politics

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு திங்கள் கிழமை முதல் அமல் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மிக மிக அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள் போன்ற ஒரு சில கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என அறிவிப்பு

முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி.பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு மட்டும் அனுமதி

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்…

இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்…

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையாததால், அமலில் உள்ள ஊரடங்கை இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதால் இன்றும் நாளையும் (23/5/21) கடைகளுக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி.

மின்னணு சேவை (E-Commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்க அனுமதி

மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு

Related posts

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று

Penbugs

Ego: Man breaks wife’s spine after she defeats him in ludo

Penbugs

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

75 Districts in India to go under Lockdown until March 31st

Lakshmi Muthiah

Surat: Two class 10 girls discover asteriod moving towards earth, confirms NASA

Penbugs

Corona Virus Detailed Stats

Penbugs

Leave a Comment