Coronavirus

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் 1000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாவட்டத்தில் 34 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 202 ஆக அதிகரித்துள்ளது.

Image Courtesy: One India Tamil.

Related posts

Mulugu MLA Seethakka walks 10 km to distribute essentials to tribes

Penbugs

Josh Little handed demerit point for inappropriate language usage against Bairstow

Penbugs

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

1 channel for 1 class: FM announces help for students who don’t have internet access

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று….!

Kesavan Madumathy

New ‘swine flu’ virus with pandemic potential identified in China

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

Penbugs