Penbugs
CoronavirusEditorial News

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கு ஜூன் 30ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கால அவகாசத்தை மேலும் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாத அவகாசத்திற்குள் ஆதார்- பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்து விடும்.

Related posts

மார்ச் 31க்குள் பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்

Kesavan Madumathy

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

Leave a Comment