Coronavirus

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11 அம் தேதி, முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது.

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.

எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்களும் , உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்களும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஸ்புட்னிக்-v தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோவிட் 19-க்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் -V வின் முதல் தொகுப்பு சிவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

தேவையான தகுதிச் சோதனைகளுக்குப் பிறகு இந்த தடுப்பூசி வெளியிடப்பட்டுள்ளதாகவும், மண்டலவாரியான விநியோகம் விரைவில் துவங்கும் எனவும் ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது

Related posts

COVID19 & Floods: Assam’s situation needs attention

Penbugs

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

இரண்டாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

கொரோனா மற்றும் பிரபலங்கள் மரணம் குறித்து சிம்பு

Penbugs

அக். 1 முதல் திரையரங்குகள் திறப்பு ..!

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

தமிழகத்தில் வரும் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

ஓடும் பஸ்சில் கொரோனா பாசிட்டிவ்..! ஓட்டமெடுத்த பயணிகள்..!

Penbugs

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

Leave a Comment