தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் மட்டும் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்...
ஊரடங்கு காரணமாக வருவாய் குறைந்ததால், 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக வாடகை கார் சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ்...
வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தினமும் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர்...
தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு 12,448 எண்ணிக்கை ஆக உயர்வு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது சென்னையில் மட்டும் இன்று 552...
சில குரல் தான் படத்தின் கமர்சியல் வேல்யூக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் . படத்தின் விளம்பரத்துக்காகவே பயன்படுத்தப்படும் பாடல்கள் வருகின்ற இந்த காலகட்டத்தில் சித்தின் குரல் மட்டுமே படங்களுக்கு பெரிய விளம்பரமாக இருந்து வருகிறது…!...
ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு ஜூன் 15ந் தேதி முதல் 25ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் பலதரப்பிலும்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலையில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக ஊரடங்கு காரணமாக...
குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12ந் தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணை திறப்பு மேட்டூர் அணையை ஜூன் 12ந் தேதி திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு மேட்டூர் அணை திறப்பால்...
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மது விற்பனை கடந்த 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 163 கோடி ரூபாய்க்கும்...
தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் மேலும் நீட்டித்து...