சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்படுகின்றன.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து – பிற்பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறப்பு
ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்படும் – பொதுப்பணித்துறை
இதனால் அடையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
புழல் ஏரி – காலை 11 மணிக்கு உபரிநீர் திறப்பு
புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு.
நாரவாரி குப்பம், தண்டல்கழனி, வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.