Penbugs
Editorial News

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்தடை

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பூம்புகார் பகுதி:

கம்பர் நகர், ஜி.கே.எம் காலனி, அசோகா அவென்யூ, வெற்றி செல்விஅன்பழகன் நகர்.

செங்குன்றம் பகுதி; பாடியநல்லூர், பி.டி மூர்த்தி நகர், அதந்தாங்கல், சோலையம்மன் நகர் பகுதி.

புழல் பகுதி:

புழல் பகுதி முழுவதும், நாகப்பா எஸ்டேட், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர்.

பொன்னேரி துரைநல்லூர் பகுதி:

காவேரிப்போட்டை, பன்பாக்கம், துரைநல்லூர், மங்களம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி:

கே.சி கார்டன் பூம்புகார் நகர், வசந்தம் நகர், எஸ் ஆர் பி கோயில் தெரு (தெற்கு), ஜி.கே.எம் காலனி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி; வஓசி தெரு, தேவி நகர், ரோஜா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர்; காமராஜர் காலனி, முனுசாமி சாலை, நேரு தெரு, கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கோயம்போடு அங்காடி பகுதி:

நெற்குன்றம் பகுதி, புவனேஷ்வரி நகர், அமுதா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமங்கலம் தெற்கு பகுதி; சீனிவாச நகர், கனகா சபை காலனி, பெருமாள் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்போட்டை பகுதி; நாப்பாளையம், வேலவன் நகர், அருள் முருகன் நகர், திரவெள்ளவாயல், மெரட்டூர், தோட்டக்காடு, ராமநாகபுரம், சண்முகபுரம், டி.கே.எஸ் நகர், எம்.எம்.டி.ஏ போஸ் 1,2, எலுந்தனூர், கலைஞர் நகர், பள்ளிபுரம், அரியன்வாயல், மேலூர், பள்ளிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுல்லைவாயில் பகுதி; வேலனூர் கிராமம், சிவாகார்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

நுங்கம்பாக்கம் பகுதி; லாய்ட்ஸ் ரோடு 3 மற்றும் 4 போல்.

தரமணி பகுதி:

பெருங்குடி தொழிற்சாலை எஸ்டேட், ஆறுமுகம் ஆவென்யூ, எழில் முக நகர், பாரத் நகர், கண்ணகி நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி; மாடம்பாக்கம், ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, மனப்பாக்கம் பகுதி, ராமபுரம் பகுதி, ஆதம்பாக்கம், டி.ஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மந்வெளி பகுதி; சரடாபுரம் எஸ்.எஸ் 1 மற்றும் 2.

மயிலாப்பூர் பகுதி:

ஆண்டர்சன் 3 போல், ஜெயலட்சுமி எஸ்டேட், தனப்பா, தீத்தரப்பன், டிமான்டி, அப்பு தெரு, முத்து தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி; மதந்தபுரம், போரூர் பகுதி, கொவூர், சோமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி; காவேரி தெரு, கணேஷ் நகர், ஈ சி ஆர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி; கலைஞர் நகர், பூம்பொழில் நகர், மசூதி தெரு, மிட்டணமல்லி, சபி நகர், ஐசிஎப் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என‌ மின்சார வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related posts

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

லீ மெரிடியன் ஹோட்டல்களை வாங்கியது எம்ஜிஎம் ஹெல்த் கேர்

Penbugs

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

ரூ.3000 கோடி உடனடியாக தேவை-பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

Leave a Comment